Wednesday 29 August 2012

திட்ட அலுவலர் - மகளிர் திட்டம்-மக்கள் நிலை ஆய்வு பார்வையிடல்


கடந்த 21 .08 .2012 அன்று புதுக்கோட்டை மகளிர் திட்டத்தில் இருந்து திட்ட அலுவலர் திரு. திருவரங்கம் அவர்கள் புதுக்கோட்டை புதுவாழ்வு திட்ட  கந்தர்வகோட்டை களப்பகுதி பழைய கந்தர்வகோட்டையில் உள்ள மாதாகோவில் தெரு குடியிருப்பில் நடைபெற்ற மக்கள் நிலை ஆய்வில் சமூக கிராம வரைபடம் மற்றும் பொருளாதார தரம் பிரித்தலை பார்வையிட்டார்.
புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் மக்கள் நிலை ஆய்வினில் மக்களின் பங்கினை விளக்கினார்.
 
மக்கள் நிலை ஆய்வு முறைகள் குறித்து மக்கள் நிலை ஆய்வு குழுவினர் விளக்கினர்.
 
மேலும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு முறையாக செயல்படுவதற்கான வழிமுறைகளை மக்களிடம் கலந்தாலோசித்து தெளிவுபடுத்தினார். 
 

No comments:

Post a Comment