புதுக்கோட்டையில் சுதந்திர தினத்தன்று மாவட்ட நிர்வாகம் சார்பில்
நடத்தப்பட்ட சுதந்திர தின விழாவில் புது வாழ்வு திட்ட பயனாளிகள் 5 பார்வை குறைபாடு உடைய மாற்று திறனாளிகளுக்கு கல்வி கற்பதற்கு உதவியாக புது வாழ்வு திட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கரங்களால் குறுந்தகடு இயக்கி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment