புது வாழ்வு திட்டத்தின் மூலம் கடந்த 13.07. 2012 மற்றும் 31.07.2012 அன்று நடந்த சிறப்பு கிராம சபைகளில் கீழ்க்கண்ட பணிகள் நடந்தேறியது.
13.07. 2012:
கிராம சபை நடைபெற்ற ஊராட்சிகள் : 40
கிராம சபை நடைபெற்ற ஊராட்சிகள் : 40
இலக்கு மக்கள் இறுதி செய்யப்பட்டது.
20 ஊராட்சிகள்
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டது.
20 ஊராட்சிகள்
31.07.2012
கிராம சபை நடைபெற்ற ஊராட்சிகள் : 64
கிராம சபை நடைபெற்ற ஊராட்சிகள் : 64
இலக்கு மக்கள் இறுதி செய்யப்பட்டது.
26 ஊராட்சிகள்
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டது.
20 ஊராட்சிகள்
ஊராட்சி துவக்க நிதி பயன்பாட்டு சான்றிதழ் பெறப்பட்டது.
18 ஊராட்சிகள்
No comments:
Post a Comment