Tuesday 21 August 2012

சுதந்திர தின கிராம சபைகள்

சுதந்திர தின கிராம சபைகள் :

புதுக்கோட்டையில் சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராமசபையில் நமது திட்டத்தின் சார்பாக ... கிராம சபைகளில் நமது செயல்பாடுகள் நடைபெற்றன.
அவை கீழ்க்கண்டவாறு:

கிராம   சபை நடைபெற்ற  ஊராட்சிகள் :

இலக்கு மக்கள் இறுதி செய்யப்பட்டது.

       
     7     ஊராட்சிகள் 

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டது.

      12     ஊராட்சிகள்   

ஊராட்சி துவக்க நிதி பயன்பாட்டு சான்றிதழ் பெறப்பட்டது.

      19   ஊராட்சிகள்

இதனை தவிர கிராம சபையில் கீழ்க்கண்ட காரியங்கள் முக்கியமாக கவனிக்கப்பட்டது.
  •  கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க செயல்பாடுகள் பற்றி கூறுதல் 
  • சுய உதவி குழுக்கள் அமைத்தல் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை மறு சீரமைத்தல் 
  • ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பராமரித்தல் 
  • பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல் 
  • எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த உறுதிமொழி எடுத்தல்.

No comments:

Post a Comment