29.06.2012 நடந்து முடிந்த கிராம சபையில் 29 ஊராட்சிகளுக்கு கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க ஒப்புதல் பெறுதல், துணை குழுக்கள் அமைத்தல், சமூக சுய உதவி குழு பயிற்றுனர் தேர்ந்தெடுத்தல் மற்றும் சமூக தணிக்கை குழு அமைத்தல் ஆகியன நடைபெற்றது . மேலும் 20 ஊராட்சிகளுக்கு இலக்கு மக்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. கிராம சபை நடைபெற்ற ஊராட்சிகளின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment