இந்த முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை 1021 ஆகும் இதில் தெர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 414 ஆகும்.
மேலும் இம்முகாமிலேயே கறம்பக்குடி CSC கணினி பயிற்சி நிறுவனத்தில் TALLY பயிற்சி பெற்ற 58 இளைஞிகளுக்கும், மதுரை சங்கர் இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி நிறுவனத்தில் JCB பயிற்சி பெற்ற 19 இளைஞர்கள் என மொத்தம் 77 நபர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் JCB பயிற்சி பெற்ற 19 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமை ஏற்றார். புது வாழ்வு மாவட்ட
திட்ட மேலாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட ஊராட்சி தலைவர்,
நகராட்சி பெருந்தலைவர் , நகராட்சி ஆணையர், நகராட்சி கவுன்சிலர்கள்
வாழ்த்துரை வழங்கினர். உதவி திட்ட மேலாளர் (சந்தைபடுத்தல்)
நன்றியுரையாற்றினார். முகாம் ஒருங்கிணைப்பு பணிகளையும் மேற்கொண்டார்.
No comments:
Post a Comment